tag:blogger.com,1999:blog-23705232.post115687407636718534..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "பாலியல் கல்வி - பெற்றோருக்கு" [3]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-23705232.post-1156947392436370022006-08-30T10:16:00.000-04:002006-08-30T10:16:00.000-04:00ஐயா,அருமையாக உள்ளது.ஐயா,<BR/><BR/>அருமையாக உள்ளது.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156946361148548832006-08-30T09:59:00.000-04:002006-08-30T09:59:00.000-04:00இதில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகள் எங்கள் வீட்டிலும்...இதில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகள் எங்கள் வீட்டிலும் நடந்தது.<BR/>தனியறையில் படுக்கவைத்த கொஞ்ச நாளில் ஏதோ ஒரு சமயத்தில் "நீங்கள் தான் என்னை தனியாக ஒரு ரூமில் தள்ளீட்டீங்களே"-என்று வந்தது.நாங்கள் படுக்க வைத்தது தைரியம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்டது வேறு மாதிரி. <BR/>அதெல்லாம் மூளையின் ஒரு ஓரத்தில் பதியப்படுகிறது என்று சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156945656480244742006-08-30T09:47:00.000-04:002006-08-30T09:47:00.000-04:00அந்த வயதில் 'குழந்தை என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து...அந்த வயதில் 'குழந்தை என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து குதிப்பதில்லை, தாயின் வயிற்றில் இருந்தே வரும், அதற்கு அப்பா, அம்மா என்ற இருவரும் வேண்டும்' என்பது போன்ற எளிய கருத்துகள் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது என நான் சொல்லியதை,<BR/>சரியாகப் புரிந்து கொண்டு மேலும் சுவை சேர்த்த, கண்ணபிரான், ஜி.ரா.வுக்கு எனது நன்றி! <BR/><BR/>வாழ்த்திய திரு. தி.ரா.ச.வுக்கு என் வணக்கங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156937972559436332006-08-30T07:39:00.000-04:002006-08-30T07:39:00.000-04:00வலைப்பதிவு ஒரு பொழுதுபோக்கு சாதனமல்ல,அது ஒரு தொலை ...வலைப்பதிவு ஒரு பொழுதுபோக்கு சாதனமல்ல,அது ஒரு தொலை தூர கல்வி நிலயம் என்பதை உணர்த்திய திரு.ஸ்.கே.வுக்கு வாழ்த்துக்கள்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156911971426587272006-08-30T00:26:00.000-04:002006-08-30T00:26:00.000-04:00உண்மைதான் எஸ்.கே. எளிமையான விடைகள்தான் யாருக்கும் ...உண்மைதான் எஸ்.கே. எளிமையான விடைகள்தான் யாருக்கும் புரியும். குழந்தைகளுக்கு அவர்கள் அளவுக்கு எளிமையாக. அம்மா வயித்துக்குள்ள இருந்தன்னு சொன்னாலே போதும்னுதான் தோணுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156905103502908282006-08-29T22:31:00.000-04:002006-08-29T22:31:00.000-04:00SK,மிக நல்ல பதிவு.//மாறாக என்ன சொல்லலாம்?"நீ என் வ...SK,<BR/>மிக நல்ல பதிவு.<BR/>//மாறாக என்ன சொல்லலாம்?<BR/>"நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!" "நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"//<BR/><BR/>பல சமயங்களில் குழந்தைகளுக்கு சரியான பதில்/பிழையான பதில் என்றெல்லாம் இல்லை! ஒளிந்து கொள்ளும் பதிலாய் இல்லாது, "உன்னை நான் புரிந்து கொண்டேன்; நான் சொல்வது உனக்குப் புரிகிறதா" என்ற நேசமும் தான் முக்கியம்.<BR/><BR/>*இயற்கை நேசி* அவர்கள் சொன்னது போல், "மனோ தத்துவம் சிறிது தொட்டு போகவே வேண்டும்"; அதற்கு பெற்றோர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள தங்கள் பதிவு நிச்சயம் உதவும்!<BR/><BR/>இந்தக் காலத்தில் "பெற்றால் மட்டும் போதுமா?" :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156904028038076732006-08-29T22:13:00.000-04:002006-08-29T22:13:00.000-04:00என்ன பாட்டி, இப்படி சொல்லிட்டே!நீ சொல்லி இந்தப் பே...என்ன பாட்டி, இப்படி சொல்லிட்டே!<BR/><BR/>நீ சொல்லி இந்தப் பேரன் கேக்காம இருப்பேனா?<BR/><BR/>கண்டிப்பா செஞ்சுடறேன்!<BR/><BR/>அந்த நீளமான காதும், பெரீய்ய கண்ணாடியும், குமிழ் சிரிப்பும்.. அடாடா! என்னமா இருக்கே பாட்டி நீ!<BR/><BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156903838361489102006-08-29T22:10:00.000-04:002006-08-29T22:10:00.000-04:00ஆஹா! உங்களைக்கூட வரவழைத்த இந்தப் பதிவுக்கு ஆயிரம் ...ஆஹா! உங்களைக்கூட வரவழைத்த இந்தப் பதிவுக்கு ஆயிரம் நன்றிகள்!<BR/><BR/>உங்களது பல பதிவுகளைப் படித்து, ரசித்து, வியந்திருக்கிறேன்!<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி, ஜெயஸ்ரீVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156903446015971122006-08-29T22:04:00.000-04:002006-08-29T22:04:00.000-04:00உங்களுக்கு உபயோகப் படுகிறது என அறிந்து மகிழ்ச்சி, ...உங்களுக்கு உபயோகப் படுகிறது என அறிந்து மகிழ்ச்சி, சிபா!<BR/><BR/>னீங்க சும்மா இப்படியே போடுங்க!<BR/><BR/>நான் 'ம------' மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156903293543007772006-08-29T22:01:00.000-04:002006-08-29T22:01:00.000-04:00நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ என நி...நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ என நினைக்கிறேன், துளசி கோபால்!<BR/><BR/>உண்மையில் இது நீங்கள் சொன்னதற்கு நேர் எதிரானது!<BR/><BR/>குழந்தைகளை மூளைச்சலவை செய்யவில்லை!<BR/><BR/>பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை ஆராய்ந்து, பெண் குழந்தைகளுக்கு, ஆண் குழந்தைகளுக்கு என அறிவியல் சோதனை மூலம் ஈர்ப்பு வருகின்ற நிறங்களை அறிவியலார் கண்டு சொல்ல, இப்போது வியாபாரிகள் மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, கொள்ளை லாபம் காண்பதே நிஜம்! [மா. சி. கவனத்திற்கு!!]<BR/><BR/>யாரும் அவர்கள் மனதில் இதைப் புகுத்த வில்லை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156902431254189942006-08-29T21:47:00.000-04:002006-08-29T21:47:00.000-04:00SK, மிக அருமையான தொடர். அவசியமானதும் கூட.உங்கள் பன...SK,<BR/><BR/> மிக அருமையான தொடர். அவசியமானதும் கூட.<BR/><BR/>உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துக்கள் !!ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156902302098113432006-08-29T21:45:00.000-04:002006-08-29T21:45:00.000-04:00மிக்க நன்றி, தேன் துளியாரே!நீங்களும் எழுதியிருக்கி...மிக்க நன்றி, தேன் துளியாரே!<BR/><BR/>நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி!<BR/><BR/>முடிந்தால் அதன் நகலையோ, சுட்டியையோ தந்தால் நலமாயிருக்கும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156902108890268812006-08-29T21:41:00.001-04:002006-08-29T21:41:00.001-04:00தெளிவு, எளிமை.... இவை இரண்டைத்தான் குழந்தைகள் நம்ம...தெளிவு, எளிமை.... இவை இரண்டைத்தான் குழந்தைகள் நம்மிடம் இருந்து எதிர் பார்க்கின்றனர்!<BR/><BR/>அறுசுவை உண்டி வேண்டாம் அவர்களுக்கு!<BR/>வாசனையான பருப்பைக் குழைத்து, நெய் விட்டு, நிலா காட்டிச் சோறூட்டினாலே மகிழ்ந்து போகும் ஜீவன்கள் அவை, கொத்தனாரே!!<BR/><BR/>நாம் அதில் காட்டும் அக்கறையை, இது போன்ற நிகழ்வுகளிலும் காட்ட வேண்டும் என்பதே என் அவா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156902079175559632006-08-29T21:41:00.000-04:002006-08-29T21:41:00.000-04:00அந்தக் கேள்விகளுக்கு அவர்களே சரியான, அல்லது தவறான ...அந்தக் கேள்விகளுக்கு அவர்களே சரியான, அல்லது தவறான இடத்தில் விடை தேட நாம் உதவியாகவோ, தீங்காகவோ இருக்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி.<BR/><BR/>தகவல் தொடர்புகளும், பல்வேறு அறிமுகங்களும் தவிர்க்கப்பட முடியாத இந்நாட்களில், முதன் முதல் அந்தப் பிஞ்சுகளோடு உறவாடி உணர்த்தும் வாய்ப்பினை நாம் பெற்றதற்கு, எப்படி பங்கேற்கப் போகிறோம் என ஒவ்வொரு பெற்றோரும் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.<BR/><BR/>மிகச் சரியான பாதையில் இதை சிபியாரைத் தொடர்ந்து இட்டுச் சென்றிருக்கிறீர்கள், இ. நேசியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156901888736204612006-08-29T21:38:00.000-04:002006-08-29T21:38:00.000-04:00This comment has been removed by a blog administrator.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156901645343320122006-08-29T21:34:00.000-04:002006-08-29T21:34:00.000-04:00This comment has been removed by a blog administrator.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156901497836605252006-08-29T21:31:00.000-04:002006-08-29T21:31:00.000-04:00பிங்க், ப்ளூன்னு நிறங்கள்.வீட்டுச் சமையலறைச் சாமான...பிங்க், ப்ளூன்னு நிறங்கள்.<BR/>வீட்டுச் சமையலறைச் சாமான் பொம்மைகள். பாப்பா பொம்மை, அதைக் கொண்டு போக ஸ்ட்ரோலர்<BR/>இதெல்லாம் பொண்குழந்தைகளுக்கு.<BR/>ட்ரக், டிக்கர் இந்த ஹெவி வெஹிக்கிள் மாடல் எல்லாம் ஆம்புளைப் பசங்களுக்குன்னு<BR/>'இங்கேயும்' மூளைச்சலவை செய்யறதுபோல பொம்மைகள் வச்சுருக்கறது எனக்குச்<BR/>சுத்தமாப் பிடிக்கலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156901277279391442006-08-29T21:27:00.002-04:002006-08-29T21:27:00.002-04:00சரியாகச் சொல்லி ஆரம்பித்திருக்கிறீர்கள், சிபியாரே!...சரியாகச் சொல்லி ஆரம்பித்திருக்கிறீர்கள், சிபியாரே!<BR/>இப்பதிவின் ஆணிவேரே அதுதான்!<BR/>அதை வலியுறுத்தவே இந்தப் பதிவு!<BR/>ஒவ்வொரு நிகழ்வும் மூளையில் செதுக்கப்பட்டு, பின்னால், பெருமளவில் வெடிக்கும்!<BR/>அதனால், அந்தப் பிஞ்சு உள்ளங்களில் காயம் ஏற்பட நாம் காரணமாகக் கூடாது1VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156901272477875712006-08-29T21:27:00.001-04:002006-08-29T21:27:00.001-04:00இது அருமையான பதிவுக்காக--1இது அருமையான பதிவுக்காக--1Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156901243897561332006-08-29T21:27:00.000-04:002006-08-29T21:27:00.000-04:00SK அய்யாமிக அருமையான பதிவு.. கலக்கல்...எனக்கும் 5 ...SK அய்யா<BR/><BR/>மிக அருமையான பதிவு.. கலக்கல்...<BR/><BR/>எனக்கும் 5 வயது குழந்தை உள்ளது..<BR/><BR/>மிகவும உபயோகமான பதிவு..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156894535748426652006-08-29T19:35:00.000-04:002006-08-29T19:35:00.000-04:00மிக அருமையாக எழுதுகிறீர்கள். நான் முன்பு (ஒரு வருட...மிக அருமையாக எழுதுகிறீர்கள். நான் முன்பு (ஒரு வருடம் முன்) பாலியல் தொல்லைகளில் இருந்ட்து குழந்தைகள் எப்படி தங்களை காத்து கொள்வது என்பது பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156891882495047932006-08-29T18:51:00.000-04:002006-08-29T18:51:00.000-04:00எஸ்.கே. நல்ல ஆரம்பம்! குழந்தைகள் என்ன கேட்டாலும் அ...எஸ்.கே. <BR/><BR/>நல்ல ஆரம்பம்! <BR/><BR/>குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமலே அல்லது ஒரு கதையை இட்டுக் கட்டிச் சொல்லாமல், முடிந்த அளவிற்கு உண்மைத் தகவலை எளிமையாக்கித் தர வேண்டும். <BR/><BR/>அதுதான் அவர்களைச் சரியான வழியில் கொண்டு செல்ல உதவும். அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட உதவும். <BR/><BR/>உங்கள் பதிவின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156884934586705352006-08-29T16:55:00.000-04:002006-08-29T16:55:00.000-04:00எஸ்.கே சரியான பாதையில் தொடங்கியிருக்கிறீர்கள். பால...எஸ்.கே சரியான பாதையில் தொடங்கியிருக்கிறீர்கள். பாலியியல் என்று வரும் பொழுது குழந்தைகளின் மனோ தத்துவம் சிறிது தொட்டு போகவே வேண்டும். எளிய முறையில் எல்லோருக்கும் கிடைக்கும் வழியில் வழங்கியிருக்கிறீர்கள்.<BR/><BR/>பொரும்பாலான நமக்கு இச் சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் இவ்ளோ விசயங்கள் சிறைப் பட்டு விடுகிறதா என்று எண்ணும் பொழுது ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் நீங்கள் சொல்வதுதான் சரி. சரியான புரிதலுக்கூரிய விடை கிடைக்கவில்லையெனில், அது வெறும் கேள்வியாகவும், குழப்பமுற்ற நிலையில் அங்கே குழந்தை வளர வளர அந்த கேள்வியும் வளர்ச்சியுற்றுக் கொண்டே இருக்கிறது.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1156883616729688752006-08-29T16:33:00.000-04:002006-08-29T16:33:00.000-04:00நிறைய விஷயங்கள், தெரிந்ததும் தெரியாததுமாய்.....பிஞ...நிறைய விஷயங்கள், தெரிந்ததும் தெரியாததுமாய்.....<BR/><BR/>பிஞ்சு மனதில்(மூளையில்) பதிவாகிவிடும்போது அவற்றின் பாதிப்புகள் அந்தந்த வயதில் தெரியவரும் இல்லையா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com