tag:blogger.com,1999:blog-23705232.post115243226406798221..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "மரணமில்லாப் பெருவாழ்வு!" [தேன்கூடு போட்டிVSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-23705232.post-1152989718064167022006-07-15T14:55:00.000-04:002006-07-15T14:55:00.000-04:00//ஒரு தடவை ஞானப்பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டார் என...//ஒரு தடவை ஞானப்பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டார் என்பதற்காக கனேசனை கலாய்கிறாரா குமரன் ... ம் . ம் நடக்கட்டடும் //<BR/><BR/>நல்ல திருவிளையாடல்தான்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152947513196633232006-07-15T03:11:00.000-04:002006-07-15T03:11:00.000-04:00ஒரு தடவை ஞானப்பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டார் என்ப...ஒரு தடவை ஞானப்பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டார் என்பதற்காக கனேசனை கலாய்கிறாரா குமரன் ... ம் . ம் நடக்கட்டடும் . :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152939956100669092006-07-15T01:05:00.000-04:002006-07-15T01:05:00.000-04:00பாலசந்தர் கணேசன். நானும் புரிந்து கொண்டேன் நீங்கள்...பாலசந்தர் கணேசன். நானும் புரிந்து கொண்டேன் நீங்கள் சொன்னதை. அது சும்மா கலாய்ப்பதற்காக. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152938142139243712006-07-15T00:35:00.000-04:002006-07-15T00:35:00.000-04:00நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன், பா. கனேசன்...நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன், பா. கனேசன்!<BR/>குமரன் வந்து பதில் சொல்லுவார் எனக் காத்திருந்தேன்<BR/><BR/>கற்பனை வளம் மனதில் சுரந்தாலும், எழுத்தில் அப்படியே வடிப்பது கடினம் என்பதைத்தானே குறிப்பிட்டீர்கள்?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152937975470030012006-07-15T00:32:00.000-04:002006-07-15T00:32:00.000-04:00மிக்க நன்றி, ராபின் ஹூட் அவர்களே!முதன்முறை வருகிறீ...மிக்க நன்றி, ராபின் ஹூட் அவர்களே!<BR/>முதன்முறை வருகிறீர்கள் என நினைக்கிறேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152898678050590212006-07-14T13:37:00.000-04:002006-07-14T13:37:00.000-04:00நான் குறிப்பாக பாராட்ட விரும்பியது உங்களுடைய எழுத...நான் குறிப்பாக பாராட்ட விரும்பியது உங்களுடைய எழுத்து நடையை. கில்லி தரணியின் திரைக்கதை போல.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152802762156434602006-07-13T10:59:00.000-04:002006-07-13T10:59:00.000-04:00//SK said... கதையையே மாற்றிவிட்டீர்கள் கோவி.!//இதற...//SK said... <BR/>கதையையே மாற்றிவிட்டீர்கள் கோவி.!<BR/>//<BR/>இதற்கு நான் போட்ட பின்னூட்டத்தை காணவில்லை :(((கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152765785000972282006-07-13T00:43:00.000-04:002006-07-13T00:43:00.000-04:00கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது ? குழந்தையின் வடிவி...கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது ? குழந்தையின் வடிவிலே யார் வந்தது ?<BR/>சங்கர் என்றால் சிவன் ; குமார் என்றால் மைந்தன் ; சிவமைந்தன்<BR/>அதாவது பழனி மலை முருகன் - ஆகவே .... மருத்துவர் ஒரு சித்த மருத்துவர் ; சித்தம் தெளியவைக்கும் மருத்துவர் :)))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152765480617368822006-07-13T00:38:00.000-04:002006-07-13T00:38:00.000-04:00தங்கள் சித்தம்!என் பாக்கியம்!மிக்க நன்றி, கோவி.தங்கள் சித்தம்!<BR/>என் பாக்கியம்!<BR/><BR/>மிக்க நன்றி, கோவி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152762413069435012006-07-12T23:46:00.000-04:002006-07-12T23:46:00.000-04:00கற்பனை வளம் அபாரம்.கற்பனை வளம் அபாரம்.ராபின் ஹூட்https://www.blogger.com/profile/11762513972783519908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152760680771011332006-07-12T23:18:00.000-04:002006-07-12T23:18:00.000-04:00//நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் ...//நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை! வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!//<BR/>எஸ்கே அய்யா ... இந்த வரியை என்னுடைய 'குண்டு வெடிப்பு' பதிவில் பின்னூட்டத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். :))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152759250535826142006-07-12T22:54:00.000-04:002006-07-12T22:54:00.000-04:00எஸ்கோ அய்யா... நீங்கள் சொல்வது கந்தபுராணம் ... அதி...எஸ்கோ அய்யா... நீங்கள் சொல்வது கந்தபுராணம் ... அதில் காமன் அம்பை எரிந்தான் ... காமத் தீயை எறித்தான் ... நெற்றிக்கண்ணால் எறிந்தான். (அது முதல் கதை)<BR/>நான் சொன்னது இரண்டாவது ஐயப்ப அவதாரம்.<BR/><BR/>வரன் கொடுத்தவன் தலையில் கைவைக்க அசுரன் ஓடிவர ... ஓடி ஒளிந்த சங்கரனை காப்பாற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரமாக வந்து அரக்கனை அழித்து பின் சங்கரன் மோகினி அழகில் மயங்க ( இங்கு நான் காமன் விடுபட்டதால் நானே சேர்த்தேன்) சமயம் பார்த்து செயல்பட்டு காமன் எய்த அம்பினால் .. ஹரி ஹரனை இணைந்தார்கள். இந்த புராணத்தில் காமனை வேண்டுமென்றெ இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஒரு வேளை தகாத உறவென்று காமன் இல்லாமலே (காமன் இல்லாத காமம் ??) புராணத்தை எழுதிவிட்டார்களோ. யாம் அறியேன் பராபரமே.:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152758284724038742006-07-12T22:38:00.000-04:002006-07-12T22:38:00.000-04:00நீங்க வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி, ஜீவா அவர்களே!...நீங்க வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி, ஜீவா அவர்களே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152757507558111082006-07-12T22:25:00.000-04:002006-07-12T22:25:00.000-04:00கதையையே மாற்றிவிட்டீர்கள் கோவி.!மன்மதந்தான் காமதேவ...கதையையே மாற்றிவிட்டீர்கள் கோவி.!<BR/><BR/>மன்மதந்தான் காமதேவன்!<BR/>தவத்தில் ஆழ்ந்திருந்த சிவனை பார்வதியை மணக்கவைக்க வேண்டும் என்பதற்காக,<BR/>பிரமனும், மற்ற தேவர்களும் வேறு வழியில்லாமல், எரிவான் எனத் தெரிந்தே <BR/>காமனை அனுப்பி வைக்கின்றனர்!<BR/><BR/>பயத்துடனேயே, மன்மதனும் அம்பை எறிகிறான்.<BR/>கண் விழித்துப் பார்த்ததுமே எரிந்தான் காமன்.<BR/>பின் பார்வதியை மணந்து முருகனைப் பெற்று........<BR/>அது தான் கந்த புராணம்!<BR/><BR/>நீங்கள் சொல்வது பாற்கடலில் வந்த ஆலகால விடத்தை<BR/>சிவன் எடுத்து விழுங்க,<BR/>பார்வதி கணவனின் சங்கைப் பிடித்து நிறுத்தி,<BR/>அங்கேயே தங்கச் செய்தாள்!<BR/><BR/>பின்னர் வந்தது அமிர்தம்!<BR/>அசுரர்களை ஏமாற்ற, சங்கன்[விஷ்ணு]<BR/>மோகினி வடிவெடுத்து தேவர்களுக்கே அதைக் கொடுத்த பின்னர்,<BR/>ஐயப்ப அவதாரம் வர வேண்டி, ஹரி, ஹரனின் சக்திகள் ஒன்றாகி பம்பைக் கரையில் எழுந்த குழந்தையே ஹரிஹரசுதன்!<BR/><BR/>இரண்டையும் கலந்து விட்டீர்களே!!<BR/><BR/><BR/><BR/>இப்போது தொடங்கலாம்!1<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152756858624525432006-07-12T22:14:00.000-04:002006-07-12T22:14:00.000-04:00வித்தியாசமான விதத்தில் பாராட்டிய பா.கணேசன் அவர்களே...வித்தியாசமான விதத்தில் பாராட்டிய பா.கணேசன் அவர்களே!<BR/>மிக்க நன்றி!<BR/>உங்கள் கேள்வியை குமரன் கலாய்த்திருக்கிறார்!<BR/>நீங்கள் வந்து சொல்லுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.<BR/>என் கருத்தைச் சிறிது நேரம் கழித்துச் சொல்லுகிறேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152756763966914562006-07-12T22:12:00.000-04:002006-07-12T22:12:00.000-04:00//பிடியுங்கள் ஒரு குத்தை. //// ???? :-)))) //குமரன...//பிடியுங்கள் ஒரு குத்தை. //<BR/>// ???? :-)))) //<BR/>குமரன் இப்பத்தான் புரியுது இது உள்குத்துன்னு ... :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152752094737187042006-07-12T20:54:00.000-04:002006-07-12T20:54:00.000-04:00எஸ்கே அய்யா... எதாவது பின்னூட்டம் வரும் (மேலே எழுத...எஸ்கே அய்யா... எதாவது பின்னூட்டம் வரும் (மேலே எழுதியதற்கு) ... கச்சேரியை ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன் ஏமாற்றிவிட்டீர்கள் :(((<BR/><BR/>உன் பேனா ... முரணா ? விளக்கியிருக்கிறேன். உங்கள் பார்வைக்காக.<BR/>http://govikannan.blogspot.com/2006/07/vs.htmlகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152746402361749652006-07-12T19:20:00.000-04:002006-07-12T19:20:00.000-04:00உங்கள் கதையை எங்களுக்கு சொல்லி எம்மனதில் மேலும் ஒர...உங்கள் கதையை எங்களுக்கு சொல்லி எம்மனதில் மேலும் ஒரு இடம் பிடித்த அன்பரே வாழ்க நீர் என்றென்றும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152743447719582902006-07-12T18:30:00.000-04:002006-07-12T18:30:00.000-04:00//கற்பனை வளம் இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு நல்ல நட...//கற்பனை வளம் இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு நல்ல நடை வராது. //<BR/><BR/>????<BR/><BR/>:-))))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152722344891087342006-07-12T12:39:00.000-04:002006-07-12T12:39:00.000-04:00எஸ்கே,மிக நல்ல எழுத்து நடை. கற்பனை வளம் இருப்பவர்க...எஸ்கே,<BR/><BR/>மிக நல்ல எழுத்து நடை. கற்பனை வளம் இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு நல்ல நடை வராது. மிகுந்த பாராட்டுக்கள். பிடியுங்கள் ஒரு குத்தை.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152718297534803312006-07-12T11:31:00.000-04:002006-07-12T11:31:00.000-04:00ஜகன் மோகின் படம் வந்தப்ப நான் குட்டிப் பையன் கோவி....ஜகன் மோகின் படம் வந்தப்ப நான் குட்டிப் பையன் கோவி.கண்ணன். ஜெயமாலினி எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் படம் பார்த்து பயந்தது மட்டும் நினைவில் இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152716679040272992006-07-12T11:04:00.000-04:002006-07-12T11:04:00.000-04:00//குமரன் (Kumaran) said... எந்த மோகினியைச் சொல்கிற...//குமரன் (Kumaran) said... <BR/>எந்த மோகினியைச் சொல்கிறீர்கள் எஸ்.கே? ஜகன் மோகினியையா? அந்தப் படத்தைப் பார்த்து நான் சிறுவயதில் ரொம்பப் பயந்துட்டேன். :-)))//<BR/>அடுப்புக்குள் காலைவிட்டு வெள்ளை ஜகன் மோகினி எரிக்கும் ...நானும் பார்த்திருக்கிறேன்... விட்டலாச்சாரியார் படம்... ஜெயமாலினி காலத்து ஆளா நீங்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152683984754675642006-07-12T01:59:00.000-04:002006-07-12T01:59:00.000-04:00//SK said... காமத்தீயை[மன்மதனை] எரித்தது சங்கரன்.க...//SK said... <BR/>காமத்தீயை[மன்மதனை] எரித்தது சங்கரன்.<BR/>காமத்தீயாய் வந்து அழித்தது நாரணன் எனும் மோகினி!<BR/>//<BR/>காமத்தீயை அம்பில் வைது எறிந்தது மன்மதன்<BR/>காமத்தீயில் எரிந்தது சங்கரன்<BR/>காமத்தீயை அணைக்க சங்கரனை அணைத்தது மோகினி<BR/>இந்த காமத்தீயில் பிறந்தது ஹரிஹர சுதன் - ஐய்யப்பன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152679194067204172006-07-12T00:39:00.000-04:002006-07-12T00:39:00.000-04:00மகிழ்வோடு நன்றி சொல்லி வாழ்த்துக்கு வணங்குகிறேன், ...மகிழ்வோடு நன்றி சொல்லி வாழ்த்துக்கு வணங்குகிறேன், 'மனதின் ஓசை' அவர்களே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1152678930218579092006-07-12T00:35:00.000-04:002006-07-12T00:35:00.000-04:00அருமையான மனதை தொட்ட கவிதைப்பதிவு.. மிக அழகாக எழுது...அருமையான மனதை தொட்ட கவிதைப்பதிவு.. <BR/>மிக அழகாக எழுதுகிறீர்கள்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.com