tag:blogger.com,1999:blog-23705232.post115024368316450523..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "விடைகொடு விடலைப் பருவமே"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-23705232.post-1151114659996192382006-06-23T22:04:00.000-04:002006-06-23T22:04:00.000-04:00என் பதிவைப் பாராட்டும் வேளையில், அப்படியே உங்கள் அ...என் பதிவைப் பாராட்டும் வேளையில், அப்படியே உங்கள் அனுபவத்தையும், கலைத்திறனோடு தமிழில் வடித்த உங்களிடமிருந்து நிறைய அனுபவச் சிதறல்களை தர வேண்டும் என வேண்டுகிறேன்.<BR/>பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி, திரு. யோகன் - பாரிஸ்!<BR/>அப்படியே மறக்காமல் ஓட்டும் போட்டு விடுங்கள்!!<BR/>[இது பொன்ஸிடமிருந்து கற்றது!!]VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150958717409016572006-06-22T02:45:00.000-04:002006-06-22T02:45:00.000-04:00நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த...நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு.. <BR/><BR/> உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!<BR/><BR/> அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150420159168844012006-06-15T21:09:00.000-04:002006-06-15T21:09:00.000-04:00எஸ்கே..முருமன் படம் ப்ரொஃபைல் ல இருக்கும்போது ஆறு ...எஸ்கே..<BR/><BR/>முருமன் படம் ப்ரொஃபைல் ல இருக்கும்போது ஆறு விளையாட்டு பிடிக்காம போகுமா..<BR/><BR/>http://sukas.blogspot.com/2006/06/blog-post_15.html<BR/><BR/>இந்த விளையாட்டுக்கு வாங்க.. நான் தான் அநியாயத்துக்கு சுருக்கி எழுதீட்டேன்.. நீங்களாவது நல்லா எழுதுங்க..Sukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150370347103121572006-06-15T07:19:00.000-04:002006-06-15T07:19:00.000-04:00மாற்றம் என்பது தானாகவும் நிகழலாம்;பிறர் மூலமாகவும்...மாற்றம் என்பது தானாகவும் நிகழலாம்;<BR/>பிறர் மூலமாகவும் உணர்த்தப்பட்டு நிகழலாம்.<BR/><BR/>பெற்றதாயிடமிருந்து கிடைத்த அங்கீகாரத்தில், விடலைப் பருவம் விடை பெற்றது என சொல்ல விழைந்தேன்.<BR/>கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150367953045503692006-06-15T06:39:00.000-04:002006-06-15T06:39:00.000-04:00எளிய நடை.. அழகாக இருக்கிறது... //பெற்றவளின் அருகமர...எளிய நடை.. அழகாக இருக்கிறது... <BR/><BR/>//பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து<BR/>அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!<BR/><BR/>தலை உயர்த்திப் பார்த்தபோது, <BR/>கனிவுடன் எனை நோக்கி<BR/>'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்<BR/>பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!//<BR/><BR/>இது மட்டும் கொஞ்ஜம் இடிப்பது போல் எனக்கு தோன்றுகிறது...<BR/><BR/>வெற்றி பெற வாழ்துக்கள்மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150346230395110032006-06-15T00:37:00.000-04:002006-06-15T00:37:00.000-04:00உண்மையில் சொல்லப்போனால், உங்களிடமிருந்து ஏன் இன்னு...உண்மையில் சொல்லப்போனால், உங்களிடமிருந்து ஏன் இன்னும் பின்னூக்கம் வரவில்லை எனக் காத்திருந்தேன்!<BR/><BR/>வந்தது!<BR/><BR/>வளம் தந்தது!<BR/><BR/>மட்டற்ற மகிழ்ச்சி!<BR/><BR/>நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150345216573630002006-06-15T00:20:00.000-04:002006-06-15T00:20:00.000-04:00SK அய்யா,உங்களின் கவிதையை என்ன சொல்லிப் பாராட்டுவத...SK அய்யா,<BR/>உங்களின் கவிதையை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே எனக்குத் தெரியாது. மிகவும் அருமை. எளிய தமிழ்நடை. படிக்கும் போது படிப்பவர்களின் உணர்வலைகளைத் தூண்டி பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் கவிதை.<BR/>உங்கள் தமிழுக்கு நான் பரம இரசிகன்.<BR/><BR/>நன்றி<BR/><BR/>அன்புடன்<BR/>வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150343182954025322006-06-14T23:46:00.000-04:002006-06-14T23:46:00.000-04:00உங்களது பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, 'பச...உங்களது பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, 'பச்சோந்தி'!<BR/><BR/>என் பெற்றோரையும் சேர்த்து வாழ்த்தியிருப்பது மனநிறைவைத் தருகிறது, 'மனோ'.<BR/>மனமார்ந்த நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150333227886357352006-06-14T21:00:00.000-04:002006-06-14T21:00:00.000-04:00எஸ்கே,அருமையாக கவிதை வந்துள்ளது.என் வாழ்த்துக்கள்....எஸ்கே,<BR/><BR/>அருமையாக கவிதை வந்துள்ளது.<BR/><BR/>என் வாழ்த்துக்கள்.Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150333050567243712006-06-14T20:57:00.000-04:002006-06-14T20:57:00.000-04:00எஸ்.கே.எல்லோருக்கும் நிகழும் மாற்றங்கள். இவ்வளவ...எஸ்.கே.<BR/>எல்லோருக்கும் நிகழும் மாற்றங்கள். இவ்வளவு அருமையாகப் பதிவு செய்ததை பார்ப்பது இதுதான் முதல் அனுபவம்.மிகவும் மனதைத் தொடும் வகையில் இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150320244222002112006-06-14T17:24:00.000-04:002006-06-14T17:24:00.000-04:00உள்ளுக்குள்ளே இவ்வளவு வைத்துக்கொண்டு,சும்மாவேனும்,...உள்ளுக்குள்ளே இவ்வளவு வைத்துக்கொண்டு,<BR/>சும்மாவேனும்,<BR/>கலாய்ப்பிலேயே காலம் தள்ள நினைக்கும்<BR/>உங்களைப் பார்த்தால்[!!!] <BR/>பொறாமையாய் இருக்கிறது!!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150319948791343972006-06-14T17:19:00.000-04:002006-06-14T17:19:00.000-04:00இது....இது...இது சொல்லுங்க!ஒத்துக்கறேன்!இது நேரடிப...இது....இது...இது சொல்லுங்க!<BR/>ஒத்துக்கறேன்!<BR/>இது நேரடிப் பதிவு!<BR/>இதை வெளியே கொண்டுவர,<BR/>எத்தனை 'கலாய்ப்புகளைச்' சந்திக்க வேண்டியிருந்தது!!<BR/><BR/>இருப்பினும் மகிழ்ச்சியே1<BR/><BR/>மிக நன்று!<BR/>மிக நன்று!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150318552384557632006-06-14T16:55:00.000-04:002006-06-14T16:55:00.000-04:00சரிங்க எஸ்.கே! இதையாவது நேரடிப் பதிவாக ஏற்றுக் கொ...சரிங்க எஸ்.கே! இதையாவது <BR/><A HREF="http://manamumninavum.blogspot.com/2006/06/20.html" REL="nofollow">நேரடிப் பதிவாக</A> ஏற்றுக் கொள்வீரா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150314806590770882006-06-14T15:53:00.000-04:002006-06-14T15:53:00.000-04:00//இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியவில்லை, சிபி!...//இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியவில்லை, சிபி!?!!!//<BR/><BR/>உடம்பு வளர்ந்துகிட்டே போனா அதிகமாத்தான் தெரியும்.<BR/><BR/><BR/>//ஆமாம், உங்க ப்ரொபேஷன் சமாச்சாரம் என்ன ஆச்சு?//<BR/><BR/>ப்ரொபேஷன்ல் போட்டவரைத்தான் ஆளையே காணோமே! <BR/>ப்ரொபேஷன்லயே விட்டுட்டு பொயிட்டார், சென்று வருகிறேன்னு சிம்பிளா ஒரு பதிவு போட்டுட்டு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150314428142690282006-06-14T15:47:00.000-04:002006-06-14T15:47:00.000-04:00இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியவில்லை, சிபி!?!...இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியவில்லை, சிபி!?!!!<BR/><BR/>ஆமாம், உங்க ப்ரொபேஷன் சமாச்சாரம் என்ன ஆச்சு?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150313081868999042006-06-14T15:24:00.000-04:002006-06-14T15:24:00.000-04:00இதை விடவும் நேரடிப் பதிவுநான் எப்படித்தாங்க போடுறத...இதை விடவும் <A HREF="http://pithatralgal.blogspot.com/2006/06/106.html" REL="nofollow">நேரடிப் பதிவு</A>நான் எப்படித்தாங்க போடுறது?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150311630081843392006-06-14T15:00:00.000-04:002006-06-14T15:00:00.000-04:00//எப்படியோ ஒருவருக்கொருவர் இப்படி வாய்த்து விட்டோம...//எப்படியோ ஒருவருக்கொருவர் இப்படி வாய்த்து விட்டோம்!<BR/>இனிதே செல்வோம்!! //<BR/><BR/>இனிதே என்பதற்கு இப்படியே என்று பொருளுண்டா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150311393202807452006-06-14T14:56:00.000-04:002006-06-14T14:56:00.000-04:00//கலாய்ப்புக் கலப்பு இல்லாத பதிவு, நேரடிப் பதிவு![...//கலாய்ப்புக் கலப்பு இல்லாத பதிவு, நேரடிப் பதிவு!<BR/><BR/><BR/>[உ-ம்]: விளக்கவும்== நேரடிப்பதிவு, தெரிந்து கொள்ளும் ஆர்வம்<BR/>வெளக்கவும் == கலாய்ப்பு! நக்கல்.<BR/><BR/>பரீட்சைக்குப் போற நெரத்துல கூட கலாய்க்கிறீங்க பாருங்க, இதுதான் 'பின்னூக்கி'!!!<BR/><BR/>உங்களுக்கா புரியாது, சிபி!??<BR/><BR/>//<BR/><BR/>நல்ல விளக்கம்! இப்போது தெளிவாக புரிகிறது! <BR/><BR/>//இங்கும் 'அடி' என்றால் 'வரி' என்றே பொருள்~!~<BR/>//<BR/><BR/>அங்க வந்து படிச்சிட்டீரா! <BR/>அப்படியே சந்தோஷ் பேன் பதிவுல உங்ககிட்டயெல்லாம் ஏதோ விசாரிக்கணுமாம்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150311306377704862006-06-14T14:55:00.000-04:002006-06-14T14:55:00.000-04:00அது அங்கலாய்ப்பு அல்ல!தீர்ந்த முடிவு!எப்படியோ ஒருவ...அது அங்கலாய்ப்பு அல்ல!<BR/>தீர்ந்த முடிவு!<BR/><BR/>எப்படியோ ஒருவருக்கொருவர் இப்படி வாய்த்து விட்டோம்!<BR/>இனிதே செல்வோம்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150310980299534862006-06-14T14:49:00.000-04:002006-06-14T14:49:00.000-04:00பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. ஜயராமன்.இந்த நாள் ...பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. ஜயராமன்.<BR/><BR/>இந்த நாள் அன்றுபோல் இல்லையே, அது ஏன் நண்பனே!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150310835162365602006-06-14T14:47:00.000-04:002006-06-14T14:47:00.000-04:00கலாய்ப்புக் கலப்பு இல்லாத பதிவு, நேரடிப் பதிவு!இங்...கலாய்ப்புக் கலப்பு இல்லாத பதிவு, நேரடிப் பதிவு!<BR/><BR/>இங்கும் 'அடி' என்றால் 'வரி' என்றே பொருள்~!~<BR/><BR/>[உ-ம்]: விளக்கவும்== நேரடிப்பதிவு, தெரிந்து கொள்ளும் ஆர்வம்<BR/> வெளக்கவும் == கலாய்ப்பு! நக்கல்.<BR/><BR/>பரீட்சைக்குப் போற நெரத்துல கூட கலாய்க்கிறீங்க பாருங்க, இதுதான் 'பின்னூக்கி'!!!<BR/><BR/>உங்களுக்கா புரியாது, சிபி!??VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150306498849757892006-06-14T13:34:00.000-04:002006-06-14T13:34:00.000-04:00//அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!//நமக்கும் உமக...//அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!<BR/>//<BR/><BR/>நமக்கும் உமக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் எஸ்.கே! <BR/><BR/>ந/உ அல்ல.<BR/><BR/>நான் கலாய்க்கிறேன். நீர் அங்கலாய்க்கிறீர். கீழே உள்ளது போல்!<BR/><BR/>//ம்ம்ம்ஹூம்.... எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு நேரடிப்பதிவு உம்மிடமிருந்து வருமென்று!!! <BR/>//நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150306374935210822006-06-14T13:32:00.001-04:002006-06-14T13:32:00.001-04:00அழகான கவிதை.மனதை உருக்கும் நெகிழ்வான காட்சி கருத்த...அழகான கவிதை.<BR/><BR/>மனதை உருக்கும் நெகிழ்வான காட்சி கருத்துக்கள்.<BR/><BR/>விவரம் புரியாத விடலைப்பருவத்தில் தன் சுகமே தன்னை மயக்கி உறவுகளின் உன்னதத்தை உரிமையாக உதாசீனம் செய்து வாழ்க்கையில் கவலை இன்றி பறந்த நாட்கள்.<BR/><BR/>தங்கள் கவிதையில் மனம் மகிழ்ந்தேன்<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150306364739297662006-06-14T13:32:00.000-04:002006-06-14T13:32:00.000-04:00//அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!//பேசமா அடைப்ப...//அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!<BR/>//<BR/><BR/>பேசமா அடைப்புக் குறிக்குள்ள இருந்ததை தனிப் பின்னூட்டமா போட்டிருக்கலாம். <BR/><BR/>உங்களுக்குன்னு நான் வந்து வாய்ச்சேன்! நான் என்ன செய்ய! <BR/>:(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150306236256560852006-06-14T13:30:00.000-04:002006-06-14T13:30:00.000-04:00//ம்ம்ம்ஹூம்.... எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு நேரடி...//ம்ம்ம்ஹூம்.... எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு நேரடிப்பதிவு உம்மிடமிருந்து வருமென்று!!!<BR/>//<BR/><BR/>அதென்னங்க எஸ்.கே நேரடிப் பதிவு? <BR/>கொஞ்சம் வெளக்கவும்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com